100-day project

img

100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் பாக்கி - உடனே வழங்க விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சம்பளத் தொகையை உடனே வழங்குமாறும் மாவட்ட நிர்வாகத்துக்கு திருப்பூர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.